ஞாயிறு, 13 ஜூலை, 2014

நமதூர் (மேலத்தெரு) மையத்தாங்கொள்ளை

நமதூர் (மேலத்தெரு) மையத்தாங்கொள்ளை வாயிலில் நயவஞ்சகமாகவும், தான்தோன்றிதனமாகவும் வைக்கப்பட்டிருக்கம் கல்வெட்டின் வாசகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை எதிர்த்து கேட்காத கையாலாகாதவர்களை நினைத்து வேதனையடைகிறேன். 
வல்ல அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் அல்லது அவனது சாபம் உண்டாகட்டும். ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக